கடை ஊழியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 1,300 சம்பவங்களாக உயர்ந்துள்ளதாக ஒரு முன்னணி வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு எதிரான சம்பவங்கள் செப்டம்பர் 2023 வரையிலான ஆண்டில் 50% அதிகரித்துள்ளது,
முந்தைய ஆண்டு ஒரு நாளில் 870 சம்பவங்களே பதிவாகியுள்ளது..
பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு “நெருக்கடியை” தீர்க்க அரசாங்கம் எடுத்த “மோசமான போதாத” நடவடிக்கையை விமர்சித்துள்ளது.