Site icon Tamil News

இங்கிலாந்தில் கடை ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

கடை ஊழியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 1,300 சம்பவங்களாக உயர்ந்துள்ளதாக ஒரு முன்னணி வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு எதிரான சம்பவங்கள் செப்டம்பர் 2023 வரையிலான ஆண்டில் 50% அதிகரித்துள்ளது,

முந்தைய ஆண்டு ஒரு நாளில் 870 சம்பவங்களே பதிவாகியுள்ளது..

பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு “நெருக்கடியை” தீர்க்க அரசாங்கம் எடுத்த “மோசமான போதாத” நடவடிக்கையை விமர்சித்துள்ளது.

Exit mobile version