Site icon Tamil News

விவாதத்திற்கு வரும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதம் நாளை (21) நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை கூடியநிலையில், விவாதத்திற்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாளய தினம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.

நாளை மறுதினம் வியாழக்கிமை 22 ஆம் திகதி  வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

ஜூன் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version