Site icon Tamil News

இலங்கை 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையின் ஊடாக கொள்வனவு செய்துள்ளதாக அறிவிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மத்திய வங்கி 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையின் ஊடாக கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

மே மாதத்தில் 662 மில்லியன் டாலர்கள் வாங்கப்பட்டதாகவும், இது ஒரு மாதத்திy; வாங்கப்பட்ட டொலரின் பெறுமதியில் அதிகபட்ச மதிப்பாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version