Site icon Tamil News

இலங்கையில் பாடசாலை விடுமுறை நீடிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை புதன்கிழமை (5) வரை நீடிக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version