Site icon Tamil News

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

பிரித்தானியாவில் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக NHS இன் தேசிய சேவை தெரிவித்துள்ளது.

O நெகட்டிவ் மற்றும் O பாசிட்டிவ் இரத்தத்தின் தேசிய இருப்புக்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரத்த தானம் செய்ய அதிகளவானோர் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version