சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 34(1)வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் மன்னிப்பை வழங்குவார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.