Site icon Tamil News

மலேசியா – இலங்கைக்கு இடையில் விமான சேவைகளை அதிகரிக்க இணக்கம்!

மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன விடுத்த கோரிக்கைக்க இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகள் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி மேலும் இரு விமான சேவை நிறுவனங்கள் கோலாலம்பூர் மற்றும் கொழும்புக்கிடையில் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவுக்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சில தரப்பினரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் மலேசிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version