Site icon Tamil News

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் பாமர பிக்குகள் உட்பட கிட்டத்தட்ட இருநூறு நோயுற்ற துறவிகள் உள்ளனர்.

மின்சார கட்டணமாக  சுமார் 57 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என  திம்புலாகல புத்த ஸ்ராவக சங்க சபையின் பதிவாளர் திம்புலாகல ராகுலலங்கார நஹிமி தெரிவித்தார்.

Exit mobile version