Site icon Tamil News

அவ்திவ்கா மீது மும்முனை தாக்குதல்: அதிகரிக்கும் பதற்றம்!

அவ்திவ்கா மீதான மும்முனை தாக்குதலை உக்ரைன் முறியடிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது

“ரஷ்யர்கள் தெற்கு மற்றும் வடக்கிலிருந்து அவ்திவ்கா நகரத்தை சுற்றி வளைக்க மூன்று முனை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அவ்திவ்கா நகரின் கிழக்கு பகுதியின் புறநகர்ப் பகுதியிலும் சண்டையிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உக்ரேனிய எதிர்த் தாக்குதல்கள் ரஷ்ய படைகளை நகரத்திற்குள் மேலும் முன்னேற விடாமல் தடுப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version