Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கட்டுநாயக்க விமானப்படை வீரர் ஒருவரின் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய விமானப்படை படைமுகாமில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை வீரர் அவரது தங்க நகையை யாரோ திருடிச் சென்றுள்ளதாக விமான நிலைய பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version