Site icon Tamil News

திறந்தவெளி சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!

பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version