Site icon Tamil News

அம்பிட்டியே சுமனரதன தேரரின் மார்பில் துப்பாக்கியை வைத்த பொலிஸ் அதிகாரி

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமனரதன தேரர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு இடையில் காரசாரமான மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மார்பில் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வாக்குவாதத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சுமனரதன தேரரை தள்ளுவது காணப்படுகின்றது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

අම්පිටියේ හිමිට පොලීසියෙන් පහර දීමක් ද?
Exit mobile version