Site icon Tamil News

ஒஹியோவில் 16 மாத குழந்தையை தனியே விட்டுவிட்டு விடுமுறையை கழிக்க சென்ற தாய் : பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!

ஓஹியோவில் பெண் ஒருவர் தனது 16 மாதக் குழந்தையை தனியே விட்டு சென்றது குறித்து தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

ஒஹியோவில் 31 வயதான பெண் ஒருவர் தனது 16 மாத குழந்தையை வீட்டில் தனியே விட்டுவிட்டு விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார்.

அவர் மீண்டும் வீடு திரும்பிய போது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தை தனியாக விடப்படமையால் கவனிப்பார் இன்றி உயிரிழந்துள்ளதை கண்டறிந்தனர்.

குறிப்பாக குழந்தையின் தொட்டியில், நெப்கின்கள், சிறுநீர், மலம் தேங்கிய நிலையில், இருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளில் குறித்த குழந்தையின் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு 01 மில்லியன் ரூபாய் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version