Site icon Tamil News

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் MP ஆணைக்கிணங்க
மதுராந்தகம் காந்தி சிலை அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகத்தில்
முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க கோரியும் மாபெரும் கையெழுத்து
இயக்கம் நிகழ்வு மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர்
எஸ்.சங்கர் தலைமை தாங்கினார்.

மதுராந்தகம் நகர பொறுப்பாளரமேச்சேரி குமார் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக
காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மலையூர்
வி.புருஷோத்தமன்,காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர்
மாநில மாணவரனி செயலாளர். எடையாளம் வி.சங்கர், இதில்
வட்டார தலைவர்கள் ஆதிகேசவலு, பழனி, மணவாளன், நகர செயலாளர் முருகன். மற்றும் வட்டார நகர பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Exit mobile version