Tamil News

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” ஓர் பயணம்!

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழை யில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது.

இந்த பயணத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version