Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் 15 பேர் கைது! வெளியான காரணம்

போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று (07) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலிகந்து, கோப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version