கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில் வரிசையில் நின்ற கொள்கலன் வாகனமொன்றில் வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கரையோர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
60 முதல் 65 வயதுக்கிடைப்பட்ட குறித்த சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.