Site icon Tamil News

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை

காலி மாவட்டத்தின் பல கிராம பிரதேசங்களில் போதைப்பொருள் விலை அதிகரித்து, தட்டுப்பாடும் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

காலி பொலிஸ் நடவடிக்கை நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிராமப்புறங்களில் பெருமளவு குறைந்துள்ளது.

காலி நகரில் இருந்து போதைப்பொருள் கொண்டு வரும் வலையமைப்பு வீழ்ச்சியடைந்தமையே இதற்குக் காரணமாகும். யுக்திய செயல்பாடு காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக போதைக்கு அடிமையானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி போதை பொருட்களுக்கு அடிமையான பல இளைஞர்கள் தற்போது வெற்றிலை பாக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளதாக தெரியவந்தது.

Exit mobile version