Site icon Tamil News

பள்ளி மீது பீரங்கித் தாக்குதலில் 50 உடல்கள் மீட்பு – காசா மருத்துவமனை

காசா நகரப் பள்ளி மீதான தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாக அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் கூறினார்.

இன்று காலை பள்ளியை குறிவைத்த ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குப் பிறகு, அல்-புராக் பள்ளிக்குள் இருந்து சுமார் 50 உடல்கள் மீட்கப்பட்டன.

இறப்பு எண்ணிக்கையை உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை,மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version