Site icon Tamil News

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களை மீட்கும் பணி 17-வது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் 41 தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு சென்று வர 15 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரவும் பரிந்து செய்துள்ளதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் சாமி கூறியுள்ளார்.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்க தொழிலாளர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். 17 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன்பல்வேறு மீட்புக்குழுவினரும் சாதித்துள்ளது.

 

Exit mobile version