Site icon Tamil News

2024 ஜனாதிபதித் தேர்தல் – திருகோணமலை மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 5,480 வாக்குகள்

சஜித் பிரேமதாச 4,537 வாக்குகள்

ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகள்

அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 431 வாக்குகள்

நாமல் ராஜபக்ஷ 129 வாக்குகள்

Exit mobile version