மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முப்பது பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.