Site icon Tamil News

பிரித்தானியாவில் தொழில் இன்றி இருப்போரால் ஆண்டுக்கு 08 பில்லியன் செலவு!

பிரிட்டனில் வசிக்கும் மற்றும் வேலை செய்யாமல் இருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ள நிலையில் ஆண்டுக்கு 08 பில்லியன் செலவாகுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ஏறக்குறைய 1,689,000 பேர் இவ்வாறு தொழிலற்று வசிப்பதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த எண்ணிக்கையானது 1,676,000 என்ன முந்தைய இலக்கை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இடம்பெயர்வு கட்டுப்பாட்டு மையம், வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 8.5 பில்லியன் பவுண்டுகள் செலவாகுவதாக குறிப்பிடுகிறது.

இந்நிலையில் “கெய்ர் ஸ்டார்மர் குளிர்கால எரிபொருள் கொடுப்பனவின் உயிர்நாடியை ரத்து செய்வதால் எங்கள் வயதானவர்கள் ஆபத்தான குளிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் அவர் வேலையற்ற புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை என்று சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சி இயக்குனர் ராபர்ட் பேட்ஸ் விமர்சித்துள்ளார்.

Exit mobile version