Site icon Tamil News

ரஷ்யாவிற்கு உளவு பார்த்த ஆறுபேர் போலந்தில் தடுத்துவைப்பு!

போலந்தில் இயங்கி வந்த உளவு வலையமைப்பு அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலந்தின் பாதுகாப்பு அமைச்சர தெரிவித்துள்ளார்.

ஆறுபேர் கொண்ட குறித்த குழுவினர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழு நாசா வேலைகளை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள போலந்துக்கான பாதுகாப்பு அமைச்சர் மரியஸ் பிளாஸ்க்சாக், உளவுத்துறையின் முழு உளவு வலையமைப்பும் அவிழ்க்கப்பட்டதால், உள் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version