Site icon Tamil News

ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட நிருபர் இவான் மேல்முறையீடு செய்துள்ளதாக அறிவிப்பு!

கடந்த வாரம் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான்  உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

31 வயதான இவர்  பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தி நிறுவனத்தின் முதல் நிருபர் ஆவார்.

Exit mobile version