Site icon Tamil News

யாழில் சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான மூன்று சிறுமிகள்!

சிறுவர் இல்லத்தில் மூன்று சிறுமிகள் காணமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்திலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளையே இவ்வாறு காணவிமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையத்தில் முறைப்பாடு

Exit mobile version