Site icon Tamil News

பிரான்ஸ் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!

பிரான்ஸில் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட உள்ளது.

பணவீக்கம் காரணமாக அதிகளவு மின்சாரக்கட்டணத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிகளவு மின்சாரக்கட்டணத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

மொத்தமாக 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த கொடுப்பனவானது 48 யூரோக்களில் இருந்து 200 யூரோக்கள் வரை (பயன்பாட்டுக்கு ஏற்றது போல்) வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் Agnès Pannier-Runacherஅறிவித்தார்.

Exit mobile version