Site icon Tamil News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டமானது நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் நடைபெற்றது.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியதுடன்,  புதிய வரி கொள்கையை நீக்குமாறும், மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version