Site icon Tamil News

டெங்கு பரவுவதை உடனடியாக தடுக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் உடனடியாக நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அறிவித்துள்ளார்.

அத்துடன், அதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version