Site icon Tamil News

தடம்புரண்ட உதயதேவி ;16 பேர் படுகாயம்

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி ரயில், கந்தளாய் – அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version