Site icon Tamil News

சொக்லேட் பொதியில் இனங்காணப்பட்ட மனித விரல் : விளக்கமளிக்கும் நிறுவனம்!

அண்மையில், மஹியங்கனை பகுதியில் உள்ள சொக்லேட் பாரில் மனித விரலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

குறித்த அறிக்கையில், “  தற்போதைய சூழ்நிலையில் தங்கள் பிராண்டிற்காக நிலைநிறுத்துவதற்கும் அதை உறுதியாகப் பாதுகாப்பதற்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணை நடவடிக்கையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version