Site icon Tamil News

கெர்சன் செல் தாக்குதலில் மூவர் பலி!

கெர்சனில் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு கெர்சன் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு லிவிவ் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கொல்லப்பட்தாக உள்ளுர் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கட்டிடங்கள் தீயில் எரிந்துள்ளன. அதேநேரம் குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

Exit mobile version