Site icon Tamil News

கட்டாய குழந்தை திருமணம்

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் நரிகுறவரான வடிவேல்  இவருடைய பதினாறு வயது மகளை ஆந்திராவில் உள்ள நபருக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்ய முயன்று வருவதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார்,

இதனையடுத்து காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்பு சமூகநலத்துறை யினரிடம் தகவல் அளித்த போலீசார் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர்,

தொடர்ந்து சிறுமியை காஞ்சிபுரத்தில் உள்ள  அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கபட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version