Site icon Tamil News

இந்தியா இலங்கை இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பிக்கவுள்ளது

SLINEX-2023 இந்தியா இலங்கை  இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி இம்முறை களியாட்டங்களுடன் நடைபெறுகின்றது.

கொழும்பில் ஏப்ரல் 3-5 ஆம் திகதிவரை பல இடங்களில் நடைபெறும் கலாசார நிகழ்வுகள்,யோகா அமர்வுகளில் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எமது நண்பர்கள் அனைவரையும் என இலங்கைக்கான இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,10ஆண்களையும் 5பெண்களையும் உள்ளடக்கிய நீச்சல் அணியினர் தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையான 29 கி.மீ தூரத்தினை 11 மணித்தியாலங்களில் கடந்துள்ளனர்.

இச்சாதனையுடன் அண்மைய மாதங்களில் இந்நீரிணையினைக் கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது என்பதையும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version