Site icon Tamil News

பிரித்தானியாவில் கவனிப்பின்றி உயிரிழக்கும் முதியோர்கள்

FILE PHOTO: A wrecked Russian tank is seen in the demolished town center of Trostyanets after Ukrainian forces expelled Russian troops from the town which Russia had occupied at the beginning of its war with Ukraine, March 30, 2022. REUTERS/Thomas Peter

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மையால் உயிரிழப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஏஜ் யுகே என்ற தொண்டு நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-2022 ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,890 பேர் எந்த கவனிப்பும் கிடைக்காமல் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு வாரமும் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் கவனிப்பின்றி உயிரிழப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

Exit mobile version