Site icon Tamil News

பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் புடின் சந்திப்பு!

உக்ரைனிய உளவுக் குழுவொன்று பிரையன்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று மொஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொண்டார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது பேசிய ஜனாதிபதி, பல்வேறு வசதிகளின் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு தனது உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version