Site icon Tamil News

டொனெட்ஸ்கில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐவர் பலி!

டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆறுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து போர்க் குற்றங்களை விசாரணை செய்யும் வழக்கறிஞர் ஜெனரல், Oleksievo-Druzhkivka வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரஷ்ய ராக்கெட்டுகளின் விளைவாக பாக்முட்டில் மேலும் இருவரும்,  செர்ஹிவ்காவில் ஒரு நபரும் பலியானதாக கைரிலென்கோ கூறினார்.

இதேவேளை குறித்த ரொக்கெட் தாக்குதலினால் பல இடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version