Site icon Tamil News

யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

யாழ்ப்பாணம் –  திருநெல்வேலி பகுதியில் வாளொன்றுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி,  பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  குறித்த கைது நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து  மூன்று  அடி நீளமான வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதான இளைஞரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version