கிரிக்கெட்டை விரும்பும் அனைவரின் பார்வையும் தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மீதே குவிந்துள்ளது.
ஆட்டத்தின் டாஸ் முடிந்ததும் நடந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் திடீரென சிறப்பு விருந்தினர் ஒருவர் கோஹ்லியை சந்திக்க மைதானத்திற்கு வந்தார்.
மைதானத்திற்கு வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.