Site icon Tamil News

இத்தாலியில் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள கட்டானியா நகரில் 42 வயதுடைய பெண் ஒருவர் கட்டடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதிகாலை 2.30 மணியளவில் Viale Vittorio Veneto என்ற இடத்தில் உள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு வழிப்போக்கர் பொலிஸாரை அழைத்தார்.

சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி வந்துள்ளார்.

இது தற்கொலை என்று கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version