Site icon Tamil News

Apple’s iPhone 14 திருடுவதற்காக பெண் ஒருவர் செய்த காரியம்!

சீனாவில் பெண் ஒருவர் Apple’s iPhone 14 ஐ திருடுவதற்காக செய்த காரியம் இணைத்தளவாசிகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிளின் ஐபோன் 14 உலகிலேயே அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஐபோன் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதிக விலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் சுமார் 7,000 யுவான் மதிப்பிலான ஐபோன் 14 பிளஸ்-ஐ திருடுவதற்காக ஆப்பிள் ஸ்டோரின் திருட்டு தடுப்பு கம்பியை மென்றுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அறிக்கையின்படி, தென்கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் வசிக்கும் கியு என்ற குடும்பப்பெயரைக் கொண்ட பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version