Site icon Tamil News

நேட்டோ பிரதேசத்தை பாதுகாக்க நாங்கள் தயார் : ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி

லிதுவேனியாவில் ஜேர்மன் படைப்பிரிவை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

ஒப்பந்தத்தை “வரலாற்று தருணம்” என்றும் நேட்டோ பிரதேசத்தை பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி, Boris Pistorius தெரிவித்துளளார்.

ஜெர்மனி தனது எல்லைக்கு வெளியே நிரந்தரமாக படைகளை நிறுத்துவது இதுவே முதல்முறை,

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நேட்டோவுடன் ஒருங்கிணைந்து 4,800 துருப்புக்களையும், சுமார் 200 பொதுமக்களையும் நிரந்தரமாக நிலைநிறுத்துவது இலக்கு என்று பிஸ்டோரியஸ் கூறினார்

Exit mobile version