Site icon Tamil News

வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மாலுமி : உறுதிப்படுத்திய பென்டகன்!

அமெரிக்க சேவை உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை பென்டகன் அறிந்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் அறிக்கையின்படி, பாதுகாப்புத் துறை இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறையுடன் “நெருக்கமாக வேலை செய்வதாக அறிவித்துள்ளது.

“அமெரிக்க கடற்படை மாலுமி, ஆகஸ்ட் 30, 2024 அன்று வெனிசுலாவுக்கு தனிப்பட்ட பயணத்தில் இருந்தபோது வெனிசுலா சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறுப்பட்டுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைத் தாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டதாக குறித்த மாலுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Exit mobile version