உக்ரைனின் இரகசிய சேவைகளின் உத்தரவின் பேரில் மாஸ்கோவின் ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் எரிபொருள் தாங்கிகளை தகர்க்க சதி செய்ததாக இருவரை ரஷ்ய இராணுவ நீதிமன்றம் சிறையில் அடைத்தது.
மிகைல் டாரி மற்றும் இலியா கோவில்கோவ் ஆகியோருக்கு “பயங்கரவாதம்” மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் முறையே 22 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.