Site icon Tamil News

நெதர்லாந்தில் Uber நிறுவனத்திற்கு அபராதம்

ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறி ஐரோப்பிய டாக்சி ஓட்டுநர்களின் தனிப்பட்ட தரவை அமெரிக்காவிற்கு அனுப்பியதற்காக நெதர்லாந்தில் 290 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

டச்சு தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

Uber தனிப்பட்ட தரவை அமெரிக்காவிற்கு மாற்றியதாகவும், தரவை சரியான முறையில் பாதுகாக்கத் தவறியதாகவும் டச்சு தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கூறியது.

“இது பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கடுமையான மீறலாகும்,” என்று அது சுட்டிக்காட்டியது.

Exit mobile version