Site icon Tamil News

உக்ரைன் உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: இருவர் பலி

ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாகவும் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் கிடங்குகள், ட்ரக்குகள் மற்றும் சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version