Site icon Tamil News

ஆர்மீனியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இருவர் மரணம்

ஆர்மீனிய பிரிவினைவாதிகள் நாகோர்னோ-கராபாக் பகுதியில் அஜர்பைஜான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் பேர் காயமடைந்தனர்,அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

“பொதுமக்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்களிடையே பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகள் இரண்டு” என்று மனித உரிமைகளுக்கு பொறுப்பான பிரிவினைவாத அதிகாரி கெகாம் ஸ்டெபன்யன் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் அறிவித்தார்.

மேலும் மேலதிக விபரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

Exit mobile version