நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன  04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்ற 10 பேர் கொண்ட குழுவினர்  அங்கு தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்களில் 5 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் காவல்துறையினர், காவல்துறை உயிர் காப்பு பிரிவினர், … Continue reading நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!