Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்வர் இலங்கை இளைஞன் என உறுதி

ஆஸ்திரேலியாவின் சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை இளைஞர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version