Site icon Tamil News

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

டன் கணக்கில் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி ஜப்பானின் ஹகோடேட் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வெகுஜன இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

மீன்களை சாப்பிட வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Exit mobile version